இந்தியா செல்கிறார் கோத்தா – 13வது திருத்தம் குறித்துப் பேசப் போகிறாராம்!
சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பதன் அவசியம் குறித்து தான் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் மூலமே 13வது அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதேவேளை, இனப்பிரச்சினைக்கு … Continue reading இந்தியா செல்கிறார் கோத்தா – 13வது திருத்தம் குறித்துப் பேசப் போகிறாராம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed